ජාත්යන්තර සහයෝගීතාව සඳහා වන “එක් තීරයක්-එක් මාවතක්” සමුළුවට සමගාමීව ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා සහ පාකිස්ථානු අග්රාමාත්ය අන්වාර්-උල්-හක් කකාර් මහතා (Anwaar-ul-Haq Kakar) අතර නිල හමුවක් අද (17) පැවැත්වුණු අතර පාකිස්ථානය සහ ශ්රී ලංකාව මුහුණ දී සිටින ආර්ථික අර්බුදකාරී තත්ත්වයෙන් මිදීම සම්බන්ධයෙන් දෙරටේ නායකයෝ මෙම ද්වීපාර්ශ්වික සාකච්ඡාවල දී අවධානය යොමු කළ හ – PMD
“Belt and Road Initiative” திட்டத்தின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ககார் (Anwaar-ul-Haq Kakar) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (17) நடைபெற்றது. இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து விடுபடுவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். – PMD
President Ranil Wickremesinghe met Pakistan’s Prime Minister Mr. Anwaar-ul-Haq Kakar today for bilateral discussions on the sidelines of the Belt & Road Forum for International Cooperation in China. Discussions focussed on the economic crises faced by both countries & the way out – PMD






















